கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-08-09 16:18 GMT

மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் அவ்வப்போது பெய்து வந்த மழையின் காரணமாக ஆங்காங்கே கொசுக்கள் உற்பத்தி ஆகி உள்ளது, அதன் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது, எனவே கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்