விருதுநகர் தெற்கு ரத வீதி சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையில் இருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் தெற்கு ரத வீதி சங்கிலி கருப்பசாமி கோவில் அருகில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையில் இருந்து விடுபட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.