தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-06 15:40 GMT
  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தின்னகுட்லஅள்ளியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்