புகார் பெட்டி செய்தி எதிரொலி; புதிய மின்கம்பம் அமைப்பு

Update: 2023-08-06 15:37 GMT
திசையன்விளை அருகே நவ்வலடியை அடுத்த வல்லவன்விளைக்கு மேற்கு பகுதியில் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்