பராமரிப்பற்ற பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-07-30 16:27 GMT

தூத்துக்குடி புதுக்கோட்ைட, கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. அங்குள்ள இருக்கைகள், மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நிழற்கூடத்தின் வெளியே நின்றவாறு பயணிகள் பஸ் ஏறி செல்கின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடங்களை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்