கால்வாயை ஆக்கிரமித்த அமலைச் செடிகள்

Update: 2023-07-30 15:08 GMT
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாயில் அமலைச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதுடன் மாசடைகிறது. எனவே கால்வாயை ஆக்கிரமித்த அமலைச்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்