திறந்தவெளி சுகாதார வளாகம்

Update: 2023-07-30 15:08 GMT
தூத்துக்குடி 1-ம் ரெயில்வே கேட் பகுதி அருகில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகத்தைச் சுற்றிலும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்டு தகடாலான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய சூறைக்காற்றில் தடுப்புகள் சரிந்ததால் சுகாதார வளாகம் திறந்தவெளியாக காட்சியளிக்கிறது. எனவே இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்