புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-07-26 17:47 GMT

சாயர்புரம்- நடுவைகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் கான்கிரீட் மூடி சேதமடைந்து திறந்து கிடப்பதாக சுவாமிதாஸ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் மூடி சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்