விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதிலும் குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.