செங்கல்பட்டு, பல்லாவரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் கழிவறை இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறை திறக்கப்படுமா என பயணிகளால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு, பல்லாவரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் கழிவறை இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறை திறக்கப்படுமா என பயணிகளால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.