ஒளிராத மின்விளக்குள்

Update: 2023-07-26 09:45 GMT

கொங்கணகிரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பெண்கள் வேலைக்கு சென்று வர சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி மின்விளக்குகள் எரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்