சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள சிவன் கோவில் தெருவில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்து காட்சியளிக்கிறது. நடைமேடையில் ஆபத்தாக இருக்கும் இந்த வடிகால்வாய் பொதுமக்களுக்கு ஆபத்தாக உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாய் மூடியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்