வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-07-23 14:43 GMT
பெங்களூரு ஹெண்ணூர் சாலை 2-வது கிராஸ் அருகே சாலையின் ஓரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். அவ்வப்போது அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி