மதுரை மாநகர் அனுப்பானடி தெப்பக்குளம் சந்திப்பு சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகர் அனுப்பானடி தெப்பக்குளம் சந்திப்பு சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.