பாலத்தில் முளைத்த மரக்கன்று

Update: 2023-07-19 13:07 GMT
முக்காணி தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்தில் தடுப்பு சுவரில் ஆங்காங்கே மரக்கன்றுகள் முளைத்துள்ளன. இதனால் பாலத்தில் விரிசல் விழுந்து வலுவிழக்கும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தில் முளைத்த மரக்கன்றுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்