பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

Update: 2023-07-16 16:47 GMT

சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா கன்னங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை பெய்யும் போது பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆதி, சேலம்.

மேலும் செய்திகள்