நாய்கள் தொல்லை

Update: 2023-07-16 12:27 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடக்கம் பகுதியில் நாய்கள் கூட்டம்,கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் அந்த பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக சாலையோரங்களில் நின்றபடி சண்டையிட்டுக்கொள்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அங்கும்,இங்கும் ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

படம் இல்லை

மேலும் செய்திகள்