பொதுகழிவறை அமைக்கப்படுமா?

Update: 2022-07-24 12:18 GMT

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரளி கிராமத்தில் இருந்து பீல்வாடி கிராமத்திற்கு செல்லும் சாலையின் பகுதியில் அரியலூர் சாலையின் இடது புறம் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பொதுகழிவறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்