கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-09 17:26 GMT

திருக்கனூர் வணிகர் வீதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால் மண், குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

-முத்துரங்கம், திருக்கனூர்.

மேலும் செய்திகள்