வழிகாட்டி பலகை தேவை

Update: 2023-07-09 12:17 GMT

ராதாபுரம்- வள்ளியூர் மெயின் ரோட்டில் மருதப்பபுரம் சந்திப்பில் இருந்து தெற்கு நோக்கி பெத்தரெங்கபுரத்துக்கு சாலை பிரிந்து செல்கிறது. ஆனால் அந்த இடத்தில் வழிகாட்டி பலகை இல்லாததால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்