புகார் பெட்டி செய்தி எதிரொலி; அடிபம்பு பழுது நீக்கப்பட்டது

Update: 2023-07-02 18:07 GMT

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அனுமன் நதிக்கரையோரம் உள்ள மயானத்தில் அடிபம்பு பழுதடைந்த நிலையில் உள்ளதாக சாய் சுரேஷ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த அடிபம்பு பழுது நீக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்