தெருநாய்கள் தொல்லை

Update: 2023-07-02 16:34 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையில் செல்லவே மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்