பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

Update: 2023-06-28 12:11 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி- நாசரேத் ரோடு விலக்கு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்