நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-06-25 17:03 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ரேஷன் கடையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரேஷன்கார்டுதாரர்களுக்கு சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது கிடைக்காத நிலை  ஏற்படுகிறது. எனவே தட்டுப்பாடின்றி அனைத்து பொருட்களும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்