ஒளிராத மின்விளக்குகள்

Update: 2023-06-25 10:16 GMT

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 5-வது வார்டு முன்னீர்காலனியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்ல பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் எரிவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்