ஒளிராத மின்விளக்குகள்

Update: 2023-06-25 10:14 GMT

உடன்குடி யூனியன் செம்மறிக்குளம் பஞ்சாயத்து கல்விளை அம்பேத்கர் நகரில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்