சாலை, வாறுகால் தேவை

Update: 2023-06-25 10:12 GMT

தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வாா்டு சின்னகண்ணுபுரம் பத்திரகாளிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள தெரு மற்றும் செல்வவிநாயகர் கோவில் தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு வாறுகால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்