காட்சி பொருளான சுரங்கப்பாதை

Update: 2023-06-21 17:27 GMT

அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே 3 ஆண்டுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்க சிமெண்ட் கான்கிரீட் பங்கர்கள் வைக்கப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதை அமைக்கப்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. அதனை சிலர் சுவரொட்டி ஒட்டுவதற்கும் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, விடப்பட்ட சுரங்க பாதையை அமைக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்