தொல்லை தரும் நாய்கள்

Update: 2023-06-18 15:23 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழவிகுளம் ஊராட்சியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் நாய்க்கடியால் நிறைய பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்