சா்வீஸ் சாலை மேம்படுத்தப்படுமா?

Update: 2023-06-18 11:50 GMT

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நெல்லை-தூத்துக்குடி நான்குவழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அதனுடன் இணைந்த சர்வீஸ் சாலை மற்றும் பாலத்தின் கீழே சாலைபணிகள் முழுமை பெறவில்லை. இதனால் புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு வாகனங்களில் செல்பவர்கள் நான்குவழிச்சாலையின் எதிர்திசையில் சென்று பாலத்தில் ஏறுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரன்முறை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்