பழுதடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2022-07-23 13:06 GMT

கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் அதியமான்கோட்டை மற்றும் ஓலப்பாளையம் பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது பயணிகள் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெயிலில் நின்று செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.



மேலும் செய்திகள்