கால்நடைகளால் இடையூறு

Update: 2023-06-11 15:19 GMT

புதுச்சேரி நைனார்மண்டபம் சுதானாநகர் ராஜாஜி வீதியில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் திரிய விட்டுள்ளனர். கால்நடைகள் வீதி முழுவதும் சாணம்போடுவதுடன் கார், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்