கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-07-23 12:49 GMT

மதுரை மாநகராட்சி செல்லூர் கண்மாயில் கருவேலமரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயினை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்