மதுரை மாநகராட்சி செல்லூர் கண்மாயில் கருவேலமரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயினை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி செல்லூர் கண்மாயில் கருவேலமரங்கள் மற்றும் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயினை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.