நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2022-07-23 12:47 GMT

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் அருகில் பி.ஏ.பி. பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு சாலை விரிவாக்க பணிக்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. அதன் பின்னர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி