மாணவர்கள் அவதி

Update: 2023-06-07 16:54 GMT

ராமநாதபுரம்.மாவட்டம்.இருமேனி.கிராமத்தில்.அரசு.உயர்நிலைப்பள்ளி உள்ளாது. இங்கு அதிக.எண்ணிக்கையிலான மாணவ மாணவியர்கள்  படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்