சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

Update: 2023-06-07 11:18 GMT
உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்பக்க சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு இரவில் தங்கும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

மேலும் செய்திகள்