பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-06-07 07:45 GMT

திருச்செந்தூர் தாலுகா மேலத்திருச்செந்தூர் கிராமம் நா.முத்தையாபுரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் பழுதடைந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏதேனும் நேரிடுவதற்கு முன்பாக மின்கம்பத்தினை மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் செய்திகள்