பொதுமக்கள் சிரமம்

Update: 2023-06-04 16:30 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்..மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சிலர் கூம்பு லடிவ ஒலி பெருக்கியை உபயோகிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்