காத்திருப்போா் கட்டிடம் அமைக்கப்படுமா?

Update: 2023-06-04 15:16 GMT
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் காத்திருப்போர் கட்டிடம் அமைக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காத்திருப்போர் கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்