சிதம்பரம் நான்கு முக்கிய சன்னதி பகுதியில் சாலையை கடைகள் வைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடு்ம் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.
சிதம்பரம் நான்கு முக்கிய சன்னதி பகுதியில் சாலையை கடைகள் வைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடு்ம் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அவசியம்.