சுகாதார சீர்கேடு

Update: 2023-05-31 16:47 GMT

வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையோரம் காய்கறி மற்றும் குப்பை கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மூக்கை பிடித்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது. அக்கழிவுகளை தின்பதற்கு மாடுகள், பன்றிகள் வருகின்றன. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்