ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்

Update: 2023-05-31 16:18 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணம் பஸ் நிலையத்தில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால் பயணிகள் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்