நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

Update: 2023-05-31 14:14 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் தேனூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு உள்ளது. இதனால் கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்