ஏரியை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-05-31 14:13 GMT
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஏரியில் ஒன்று உள்ளத. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் நீரை சேமித்து வைக்கின்றனர். பின்னர் நீரை அருகில் உள்ள விலை நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஏரியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சிளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்