போக்குவரத்து இடையூறு

Update: 2023-05-31 08:59 GMT

திருச்செந்தூர் சன்னதி தெரு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் பாதயாத்திரை பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து காவலர்கள் உடனடியாக சன்னதி தெருவில் வாகன போக்குவரத்தை சீர் செய்து பக்தர்கள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்