ஆற்றில் சோ்ந்த கழிவுத்துணிகள

Update: 2023-05-31 08:58 GMT

தாமிரபரணி நதியின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில், திருமஞ்சனப் படித்துறை பகுதியில் கள்ளபிரான் திருகோவிலுக்கு தீர்த்தவாரி எடுக்கும் இடத்தில் கழிவு துணிகள் சேர்ந்து உள்ளது. நதியின் தூய்மையை பாழாக்கும் கழிவு துணிகளால் குடிநீர் மாசடைவதோடு சுற்றுப்புற சூழலும் கெடுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் ஆணையம் தாமிரபரணி ஆற்றின் நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்