நடவடிக்கை தேவை

Update: 2023-05-28 17:51 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களின் மடைகள் மற்றும் கலுங்குகள் சேதமடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்