நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-05-28 16:11 GMT
விக்கிரவாண்டி தாலுகாவில் சூரப்பட்டு, அரும்புலி, சிறுவலை, எழுச்செம்பொன்மேடு, செம்மேடு, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர், பனமலை, பனமலைப்பேட்டை, அனந்தபுரம் போன்ற பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்துடன் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே மேற்கண்ட பகுதிகளில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்