மருதையாற்றை விரைந்து சீரமைக்க கோரிக்கை

Update: 2023-05-28 10:53 GMT
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பச்சை மலைத்தொடரில் உற்பத்தியாகி மாவட்டத்தின் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை இணைக்கும் வகையில் பாய்ந்தோடி அரியலூரில் நுழைந்து கொள்ளிடத்தில் மருதையாறு கலக்கிறது. மருதையாற்றின் பனங்கூர், குரும்பாபாளையம் பகுதிகளில் நிறைய சீமைக்கருவேல மரங்கள், சம்பு உள்ளிட்டவைகள் முளைத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆறு மற்றும் மக்களின் நலன் கருதி விரைந்து மருதையாற்றை சீரமைக்க நீர்வளம்தைப் பெருக்கும் முனைப்போடு செயல்படும் மாவட்ட கலெக்டர் அவர்கள் விரைந்து ஆவண செய்யக் கோருகிறோம்.

மேலும் செய்திகள்