பாதயாத்திரை பக்தர்களுக்கு சிரமம்

Update: 2023-05-28 07:27 GMT

தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்வதற்காக சாலையின் ஓரத்தில் பேவர் பிளாக் கற்கள் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதனைச் சுற்றி முட்களும், செடிகளும் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் திருச்செந்தூர் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்க எடுத்து பேவர் பிளாக் சாலையை பராமரிக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்